26 மார்ச், 2011

ஊடல் நிமித்தம்1

எது அழகு என்றேன்..?

நிலா,
மழை,
மேகம்,
வானம்,
கடல்,
காதல்,
குழந்தைகள்  
என அடுக்கி கொண்டே போனார்கள் என் நண்பர்கள்..

ஓ..

இவர்கள் யாரும் அவள் சூடிய ஒற்றை ரோஜா'வை பார்த்தது இல்லையோ..?














1 கருத்து: