26 மார்ச், 2011

ஊடல் நிமித்தம்

உன் மௌனம் அழகுதான் 
உன் கோபம் அதை விட அழகுதான்..
அதற்காக
 நீ பேசாமல் சிரிக்காமல் இருந்து விடாதே...
             
நீ பேசும் போதும் 
சிரிக்கும் போதும்
பேரழகாய் அல்லவா இருக்கிறாய்...



-----------------------------------------------------------------------------------------------------------------



மழை போல் பொழியும் 
என் காதலை 

மிக நளினமாய் சிதறடிக்கிறாய்

உன் மௌன குடையினால்...


                            


-------------------------------------------




1 கருத்து:

  1. நீ பேசும் போதும்
    சிரிக்கும் போதும்
    பேரழகாய் அல்லவா இருக்கிறாய்...// nice ice :))))

    பதிலளிநீக்கு