உன் மௌனம் அழகுதான்
உன் கோபம் அதை விட அழகுதான்..
அதற்காக
நீ பேசாமல் சிரிக்காமல் இருந்து விடாதே...
நீ பேசும் போதும்
சிரிக்கும் போதும்
பேரழகாய் அல்லவா இருக்கிறாய்...
-----------------------------------------------------------------------------------------------------------------
மழை போல் பொழியும்
என் காதலை
மிக நளினமாய் சிதறடிக்கிறாய்
உன் மௌன குடையினால்...
நீ பேசும் போதும்
பதிலளிநீக்குசிரிக்கும் போதும்
பேரழகாய் அல்லவா இருக்கிறாய்...// nice ice :))))